கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் அனைத்து வகை வைரஸையும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் எனப்படும் சமையல் உப்பின் மூலம் அழிக்கலாம் என்று உணவுத்துறை வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக உணவு பதப்படுத்துதல் துறை வல்லுனர்கள் விவரிக்கையில்,
' பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்பது சாதாரண சமையல் உப்பைப் போன்றது. அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும். இரண்டு லீற்றர் தண்ணீரில் நான்கைந்து பொட்டாசியம் பெர்மாங்கனேட் கற்களை போட்டு கரைக்க வேண்டும். அவற்றை பிளாஸ்ரிக் வாளி அல்லது டிரேயில் ஊற்றி, நீங்கள் பணியாற்றும் தொழிற்சாலை, உணவகம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இதனை நுழைவாயில் முன் வைத்துவிடலாம்.
வேலைக்கு வரும் தொழிலாளர்கள், நுகர்வோர்கள், உழைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும், தங்களின் கை, கால்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் கலந்த தண்ணீரில் நனைத்து விட்டு சென்றால் போதும்.
கொரோனா உள்ளிட்ட அனைத்து வகை கிருமிகளும் அழிந்துவிடும். பிறகு கையுறை ஏதும் அணியாமல், கைகளால் உணவு உற்பத்தி பொருட்களை தயாரிக்கலாம். விநியோகிக்கலாம். பரிமாறலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது.
இந்த குறைந்த செலவிலான, எளிய தொழில்நுட்பம், புது டில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும், தெற்காசிய நாடுகளிலும் இது குறித்த முழுமையான புரிந்துணர்வோ, விழிப்புணர்வோ இல்லை.
ஒரு கிலோ பொட்டாசியம் பெர்மாங்கனேட் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தலாம். பெரும் தொழிற்சாலைகளில் இதனை பயன்படுத்தினால் நாளாந்த செலவு இந்திய மதிப்பில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் மட்டுமே செலவாகும். அதே தருணத்தில் கொரோனா தொற்று வராமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
இத்தகைய தொழில்நுட்பம் தற்போது மதுரையிலும் அறிமுகமாகியிருக்கிறது. சிறிய, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகளிலும், உணவு பதப்படுத்தும் கூடங்களிலும் பயன்படுத்தினால், கொரோனா தொற்றினைத் தடுப்பதற்காக செலவிடப்படும் பெரும்தொகை குறையும். அத்துடன் எம்மை தற்காத்துக் கொள்ளலாம்.' என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM