நாட்டை விட்டு நகர்கிறது அம்பன் சூறாவளி

19 May, 2020 | 09:24 PM
image

(இரா.செல்வராஜா)

வங்காள விரிகுடாவில் திருகோணமலையிலிருந்து 1070 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைக்கொண்டிருக்கும் அதிசக்தி வாய்ந்த அம்பன் சூறாவளி நாளை புதன்கிழமை வடகிழக்கு திசையினூடாக நாட்டைவிட்டு அப்பாற் நகர்ந்து செல்லும் என வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹம்மட் சாலிஹின் தெரிவித்தார்.

இந்த சூறாவளி நாளை பிற்பகல் வங்காள தேசத்தின் மேற்கு கரையை அண்மிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன், சூறாவளியின் தாக்கம் காரணமாக சப்பிரகமுவ, மத்திய, மேல், தென் மாகாணங்களின் தற்போதைய வானிலை தொடருமெனவும்  கேகாலை, களுத்துறை,காலி, மாத்தறை, இரத்தினபுரி, நுவரெலியா ஈகிய மாவட்டங்களில் பலத்த மழைபெய்யும் எனவும் வானிலை அதிகாரி, மேலும் தெரிவித்தார். 

வங்காள விரிகுடாவில் உருவாகிய அம்பன் சூறாவளியின் காரணமாக இலங்கையை சூழவுள்ள கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையையும் , பலத்த காற்றும் வீசும்.

இதனால் மீனவர்களும் , கடற்சார் தொழிலாளர்களும் மறுஅறிவித்தல் வரும்வரை கடலுக்குச் செல்லவேண'டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19
news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49