ரோயல் கல்லூரியில் இவ்வாண்டுக்கு உயர் தரத்தித்திற்கு அனுமதி பொறவிரும்புவோர் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://royalcollege.lk/2020/04/a-l-applications-2020/ என்ற இணையதளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
ரோயல் கல்லூரிக்கு உயர் தரத்திற்கு விண்ணப்பிப்பதற்கு 3 C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு உயர் தரத்தில் பௌதீக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் விஞ்ஞான பாடத்தை தெரிவு செய்யும் மாணவர்கள் விஞ்ஞான பாடத்தில் C சித்தியையும் கணித பாடத்தில் S சித்தியையும் பெற்றிருத்தல் வேண்டும்.
அதே போன்று வணிக பாடத்தை தெரிவு செய்யும் மாணவர்கள் சாதாரண தரத்தில் வணிக பாடத்தில் S சித்தியைப் பெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM