1800 அடி ஆழத்தில் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

Published By: Robert

28 Jun, 2016 | 12:25 PM
image

குருணாகல், கஹட்டகஹ காரீய சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலர் சுரங்கத்தின் 1800 அடி ஆழத்தில் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளாந்த ஆபத்து கொடுப்பனவாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட 16 ரூபாவே தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே இத்தொகையை 400 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே உண்ணாவித போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த பணியாளர்கள் கடந்த 6 நாட்களாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். 

இந்நிலையில், இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண பிரதி தொழிலாளர் ஆணையாளர் மற்றும் குருநாகல் மாவட்ட தொழிலாளர் ஆணையாளரின் கையொப்பத்துடனான ஆவணமொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டதையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19