அம்பாறை, உஹன பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தள்ளார்.
நேற்று (27) உஹன, கரங்காவ கல்லறை பகுதிக்கு அருகில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காட்டு யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்தள்ளார்.
உயிரிழந்த நபர் உஹன, திஸ்ஸபுர பகுதியை சேர்ந்த டபுள்யூ.ஏ. சம்பத் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM