இந்திய மீனவர்கள் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் இன்று பேச்சுவார்த்தை

Published By: J.G.Stephan

18 May, 2020 | 07:57 AM
image

(ஆர்.ராம்)

மிரியாண தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்றையதினம் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மிரியாண தடுப்பு முகாமில்  கடல் எல்லைகளை மீறிய குற்றச்சாட்டில் 12இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கைக்கான புதிய இந்தியத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றவுடன் இந்திய மீனவர்கள் விடுதலை தொடர்பில் நடைபெறுகின்ற முதல் கலந்துரையாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28