அதிக விலையில் பொருட்கள் விற்பனை குறித்து பல முறைப்பாடுகள் ; நுகர்வோர் அதிகார சபை தகவல்

Published By: Digital Desk 3

17 May, 2020 | 09:07 PM
image

(இரா.செல்வராஜா)

ஊரடங்குசட்டம் நீக்கப்பட்ட மாவட்டங்களில் உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வதாக பெருந்தொகையான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்போது அரிசி, மா உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அதிகவிலையில் விற்பனை செய்யப்பட்டுவருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரால் சாந்த திஸாநாயக்க தெரிவிக்கிறார்.

இவ்வாறான வர்த்தகர்களை கண்டுப்பிடித்து சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர்,சில பகுதிகளில் வர்த்தகர்கள் பொருட்களுக்கு செயற்கை கட்டுபாடொன்றை ஏற்படுத்தி அவற்றை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதிக விலையில் விற்பனை செய்வதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53