இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகளை பாராட்டியுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சரின் மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்கும் எனவும் உறுதியளித்தார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிடப்பட்ட செய்தியை தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை நாட்டின் மீதும் இலங்கை மக்களினதும் நலன்களிலும் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என்ற உறுதியையும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கான இந்திய தூதுவராக நேற்று முன்தினம் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட கோபால் பாக்லே, இலங்கையின் அரசியல் தலைமைகளுடன் சம்பிதாயபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM