அமைச்சர் டக்ளஸின் செயற்பாடுகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் : புதிய இந்தியத் தூதுவர் உறுதி

Published By: J.G.Stephan

16 May, 2020 | 05:01 PM
image

இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகளை பாராட்டியுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சரின் மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்கும் எனவும் உறுதியளித்தார்.


இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிடப்பட்ட செய்தியை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை நாட்டின் மீதும் இலங்கை மக்களினதும் நலன்களிலும் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என்ற உறுதியையும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கான இந்திய தூதுவராக நேற்று முன்தினம் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட கோபால் பாக்லே, இலங்கையின் அரசியல் தலைமைகளுடன் சம்பிதாயபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58