வெளிநாட்டு அஞ்சல், பொருட்கள் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

Published By: Vishnu

15 May, 2020 | 07:26 PM
image

தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு வெளிநாட்டு அஞ்சல் மற்றும் பொருட்களை விமானம் மற்றும் கடல் வழியாக அனுப்ப தபால் திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

விமான நிலையங்களில் அன்றாட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்ததனால், வெளிநாட்டு அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் செயலிழந்திருந்தது.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இலங்கை எயார்லைன்ஸால் இயக்க திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு இணையாக பல நகரங்களுக்கு வெளிநாட்டு அஞ்சல் மற்றும் பொருட்களை விமானம் மற்றும் கடல் வழியாக அனுப்புவதை மீண்டும் ஆரம்பிக்க தபால் துறை முடிவு செய்துள்ளது.

எவ்வாறெனினும்  கடல்வழியாக அஞ்சல் விநியோகத்தை நிறைவுசெய்ய இரண்டு மாத காலம் தேவை என்றும் தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47