நட்சத்திர துடுப்பாட்ட வீரரான பாபர் அசாமை பாகிஸ்தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்ததையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வகையான அணிக்கும் தலைவராகவிருந்த சர்பராஸ் அஹமட்டை அணித்தலைமைப் பதவியிலிருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவெடுத்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவராக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் சர்பராஸ் அஹமட் ஏ தரத்திலிருந்து பி தரத்துக்கு கீழிறக்கப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான் இருபதுக்கு 20 அணித்தாலைவராகவிருந்த பாபர் அசாமை, பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவராக அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்ததது.
இதேவேளை, அசார் அலி டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM