இலங்கையர்கள் இருவரை கைதுசெய்ய நைஜீரிய நீதிமன்றம் பிடியாணை!

Published By: Vishnu

14 May, 2020 | 01:28 PM
image

நைஜீரியாவின் சுயாதீன ஊழல் நடைமுறைகள் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பான ஆணையகம் (ஐ.சி.பி.சி) இரண்டு இலங்கையர்களை கைதுசெய்வதற்கான நீதிமன்ற பிடியாணை உத்தரவினை பெற்றுள்ளது.

மலேசியா குடியரசின் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திர மோசடி உள்ளிட்டவற்றிற்காக சத்தியராஜ் கந்தராசா மற்றும் வினித் உகாந்தராசா ஆகிய இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நீதிமன்ற விசாரணைக்காக அவர்கள் இருவரும் நைஜீரியாவின், அபுஜாவின் மைதாமாவில் உள்ள நீதிமன்றில் ஆஜராகத்  தவறியமைக்காக நீதிபதி ஒலசம்போ குட்லக், அவர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஐ.சி.பி.சி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11