முன்னாள் போர்த்துக்கேய காலனி பிராந்தியமான மகாவுவிலுள்ள பண்டாக் கரடியொன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.
மேற்படி பண்டா கரடிக் குட்டிகள் அந்தப் பிராந்தியத்தில் பிறந்த முதலாவது பண்டாக் கரடிக் குட்டிகளாக விளங்குகின்றன.
ஸின் ஸின் என்ற அந்த பெண் பண்டா கரடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிறை குறைந்த இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.
இதனையடுத்து அளவில் சிறிய அந்தக் குட்டிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அந்தக் குட்டிகளின் தந்தை காய் காய் என்ற ஆண் பண்டா கரடியாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM