இரட்டைக் குட்டிகளை ஈன்ற பண்டா கரடி

Published By: Raam

27 Jun, 2016 | 05:59 PM
image

முன்னாள் போர்த்துக்கேய காலனி பிராந்தியமான மகாவுவிலுள்ள பண்டாக் கரடியொன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது. 

மேற்படி பண்டா கரடிக் குட்டிகள் அந்தப் பிராந்தியத்தில் பிறந்த முதலாவது பண்டாக் கரடிக் குட்டிகளாக விளங்குகின்றன. 

ஸின் ஸின் என்ற அந்த பெண் பண்டா கரடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிறை குறைந்த இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது. 

இதனையடுத்து அளவில் சிறிய அந்தக் குட்டிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தக் குட்டிகளின் தந்தை காய் காய் என்ற ஆண் பண்டா கரடியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10
news-image

ஒரே இடத்தில் மூன்று இயற்கை அற்புதங்கள்!...

2025-05-19 17:24:17
news-image

‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த...

2025-05-16 16:58:29
news-image

`நாடாகவே' அங்கீகரிக்கப்படாத நாடுகள்

2025-05-16 13:34:10
news-image

தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்க்க முடியுமா?

2025-05-13 10:42:50