கடுமையான நிபந்தனைகளுடன் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் இன்று முதல் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் ஹோட்டல், பப்கள் மற்றும் உணவகங்களில் உள்ள மதுபான நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதேநேரம் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்ற பல்பொருள் அங்காடிகளில் மாத்திரம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM