சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது சவாலானதொரு விடயம் : கரு

Published By: Digital Desk 8

12 May, 2020 | 05:30 PM
image

(நா.தனுஜா)

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டிய தேவையிருக்கும் சூழ்நிலையில், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதென்பது உண்மையிலேயே மிகவும் சவாலான விடயமென முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது குறித்து கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையிருக்கும் சூழ்நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மக்களனைவரையும் சென்றடையக்கூடிய போதிய காலப்பகுதியையும் வாய்ப்பையும் வழங்கி, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதென்பது உண்மையிலேயே மிகவும் சவாலான விடயமாகும்.

இத்தகையதொரு சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு, ஏனைய தொடர்புடைய சகல தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு முக்கியமானதொரு தருணத்தைக் கையாள வேண்டிய பொறுப்பில் இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17