வுஹானில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!

Published By: Digital Desk 3

12 May, 2020 | 12:48 PM
image

ஒரு மாதத்திற்கு மேலாக பாதிப்பு எதுவும் கண்டறியப்படாத நிலையில், நேற்று முதல்முறையாக வுஹானில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும் வுஹான் நகரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படாமல் இருந்து வந்தநிலையில் நேற்று அங்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Photo credit : AFP

மேலும் சீனாவில் கடந்த 10 நாட்களில் இல்லாத வகையில் இரண்டு இலக்க பாதிப்பு நேற்று உறுதியாகியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு சீனாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.

இதுவரை சீனாவில் 82,901 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,633 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59