இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி - மட்டக்களப்பில் சம்பவம்

Published By: Digital Desk 3

11 May, 2020 | 08:15 PM
image

இராணுவ கோப்ரல் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) மாலை மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலய இராணுவ படை முகாமில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இதன் போது, படுகாயமடைந்த குறித்த இராணுவ வீரர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள 4 ஆவது கெமுனு படைப்பிரிவில் கடமையாற்றிவரும் இரத்தினபுரியைச் சோந்த 23 வயதுடைய கோப்ரல் சம்பவதினமான இன்று மாலை 5.30 மணியளவில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் அவர் படுகாயமடைந்து உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றதுடன் பண கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக...

2025-05-23 13:35:13
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-05-23 13:00:45
news-image

இலங்கையில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான...

2025-05-23 12:51:21
news-image

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள்...

2025-05-23 12:38:08
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

2025-05-23 12:30:09
news-image

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்...

2025-05-23 12:39:03
news-image

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பான விசாரணைக்...

2025-05-23 12:20:55
news-image

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர்...

2025-05-23 11:36:29
news-image

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த 18 மில்லியன்...

2025-05-23 11:35:11
news-image

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர்...

2025-05-23 11:32:16
news-image

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்...

2025-05-23 11:28:22
news-image

நுவரெலியாவில் வாகனங்கள் தீவிர பரிசோதனை !

2025-05-23 11:54:35