(எம்.மனோசித்ரா)
உயர் தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு நாளை முதல் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இவ்வாண்டு உயர் தரத்திற்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்துவதற்காக கல்வி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய www.info.moe.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஒரு விண்ணப்பதாரிக்கு 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும், என்பதோடு அவற்றை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM