உயர் தரத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள் !

Published By: Digital Desk 3

11 May, 2020 | 08:18 PM
image

(எம்.மனோசித்ரா)

உயர் தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு நாளை முதல் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இவ்வாண்டு உயர் தரத்திற்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்துவதற்காக கல்வி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய www.info.moe.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ஒரு விண்ணப்பதாரிக்கு 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும், என்பதோடு அவற்றை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

2024-04-18 16:36:22