சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் ஆரம்பம்

Published By: Digital Desk 3

11 May, 2020 | 08:15 PM
image

(செய்திப்பிரிவு)

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றோடு தனியார் துறைகள் பலவும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இவ்வாறு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் அரச ஊழியர்கள் பலர் வீடுகளிலிருந்து பணியாற்றினர். 

இன்று திங்கட்கிழமை முதல் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுடன் அமைச்சுக்களின் அரச ஊழியர்கள் நிறுவனப் பிரதானிகளின் முழுமையாக வழிகாட்டல்களின் கீழ் சேவைக்கு வருகை தந்துள்ளனர்.

அதற்கமைய கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவித்தலின் கீழ் அழைக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும் இன்றையதினம் பணிக்கு திரும்பியிருந்தனர்.

அரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பதற்காக அமைச்சினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய சுகாதார பாதுகாப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53