வாகனம் திருத்துமிடத்தில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம் 

27 Jun, 2016 | 03:10 PM
image

ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு பிள்ளையாரடியில் வாகனம் திருத்தும் இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமடைந்துள்ளன. இச் சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

 வேன் ஒன்றை திருத்திக் கொண்டிருந்த போது திடீரென தீப் பிடித்துள்ளது. இதனையடுத்து பிரதேச மக்கள் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 தீ விபத்தினால்  வேன், மோட்டார் சைக்கிள் இரண்டு வாகன இயந்திரங்கள் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் சுமார் 35 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41