இன்று 318 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறுவர் !

Published By: Vishnu

10 May, 2020 | 11:58 AM
image

தனிமைப்படுத்தல் கலத்தை நிறைவு செய்த 318 பேர் இன்றைய தினம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

முப்படையினரால் 37 தனிமைப்படுத்தல் நிலையங்கள் தற்போது நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் 27 நிலையங்கள் இராணுவத்தினராலும், 5 நிலையங்கள் விமானப் படை மற்றும் கடற்படையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

6,316 நபர்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை நிறைவுசெய்துள்ளனர்.

மேலும் 4,429 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிவாற்காக நேற்றை தினம் மாத்திரம் நாட்டில் சுமார் 1,424 பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் நேற்று வரை 35,323 பி.சி.ஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02