நாடுமுழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: கட்டுப்படுத்தும் பணியில் முப்படையினர்

Published By: Ponmalar

27 Jun, 2016 | 11:56 AM
image

நாடுமுழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையின் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளங்கண்டு அந்த இடங்களை சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் படையினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த டெங்கு ஒழிப்பு திட்டத்தில்  கொலன்னாவை, கடுவலை, கம்பஹா, தெஹிவளை மற்றும் மவுன்ட் லாவினியா போன்ற பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடுமுழுவதும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், 27,731 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18