(நா.தனுஜா)
கொரோனாவினால் மரணிக்காத முஸ்லிம் பெண்ணின் உடல் முறைதவறி தகனம் செய்யப்பட்டமைக்குக் கவலை வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மனோகணேசன், நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனரீதியான பாரபட்சத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார்.
இது குறித்து மனோகணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
'கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்காதஇ கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல் முறைதவறித் தகனம் செய்யப்பட்டமைக்காக ஒரு இலங்கையன் என்ற வகையில் வேதனையடைகிறேன்.
முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த இனரீதியான பாரபட்சத்தைக் கண்டித்துஇ இந்த நடவடிக்கைக்கு எதிராக எனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றேன்'.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM