கொரோனாவினால் மரணிக்காத முஸ்லிம் பெண்ணின்  உடல் முறைதவறி தகனம் - மனோ கவலை

Published By: Vishnu

08 May, 2020 | 05:15 PM
image

(நா.தனுஜா)

கொரோனாவினால் மரணிக்காத முஸ்லிம் பெண்ணின்  உடல் முறைதவறி தகனம் செய்யப்பட்டமைக்குக் கவலை வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மனோகணேசன், நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனரீதியான பாரபட்சத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார்.

இது குறித்து மனோகணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

'கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்காதஇ கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல் முறைதவறித் தகனம் செய்யப்பட்டமைக்காக ஒரு இலங்கையன் என்ற வகையில் வேதனையடைகிறேன்.

முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த இனரீதியான பாரபட்சத்தைக் கண்டித்துஇ இந்த நடவடிக்கைக்கு எதிராக எனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றேன்'.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04