மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி - நீர்கொழும்பில் சம்பவம்

Published By: Vishnu

08 May, 2020 | 11:21 AM
image

நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவில் இணைக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரியென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக அவர் பயணித்த மோட்டார் சைக்கிளானாது வீதியிலிருந்து வழுக்கி, அருகிலிருந்து குடியிருப்பொன்றின் சுவரில் மோதியமையினாலேயே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவர்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46