வடமாகாண தனியார் பஸ்கள் இன்று (26) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.
தனியார் பஸ்களுக்கான நேர அட்டவணையில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சிலாபம் - கொழும்பு பஸ்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பானது சிலாபம் பஸ் உரிமையாளர் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் உட்பட மூவரை கைதுசெய்தமைக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM