வவுனியாவில் குடியிருப்புக்குள் வந்த யானையால் மக்கள் பதற்றம்

Published By: Digital Desk 8

07 May, 2020 | 03:52 PM
image

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்புக்குள் வந்த யானையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது காணியில் அச்சுறுத்தும் வகையில் யானை ஒன்று நிற்பதை அவதானித்ததுடன், கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார். 



சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் தெரிவித்திருந்தனர். 

யானை வெடிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையை அப்பகுதியில் இருந்து விரட்டி காட்டுப்பகுதிக்குள் அனுப்பினர்.

குறித்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் விவசாய உற்பத்திகள் அழிவடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு...

2025-04-24 11:44:09
news-image

இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

2025-04-24 11:25:58
news-image

உலக வங்கி பிரதிநிதிகளை சந்தித்தார் மேல்...

2025-04-24 11:48:48
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஜஹ்ரான் ஹாசிமே...

2025-04-24 11:01:46
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-24 10:35:54