வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கால்நடை வைத்தியர்கள் 6 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த நியமனம் தொடர்பில், கால்நடை வைத்தியர்கள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 15 வருடங்களாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கால்நடை வைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் யானைக்குட்டி ஒன்று வடிகான் ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM