செலான் வங்கி ஊழியர்கள் தமது அன்றாட சேவைகளை வழங்குவது மட்டுமன்றி தமது ஒருநாள் சம்பளத்தையும் அதற்கு சமமான தொகையை செலான் வங்கியும் நாட்டில் பரவியிருக்கும் கொவிட்19 ற்கு எதிராக போராடுவதற்கு வழங்கியது.
இத்தொகையில் ஒரு பகுதியை 8000 முககவசங்களை இலங்கை மேல்மாகாணத்திலுள்ள பொலிஸாருக்கும் நாடளாவியரீதியிலுள்ள உள்ள பொதுசுகாதாரப்பரிசோதகர்களுக்கும் வழங்குவதற்காக இலங்கை பொலிஸ் தலைமை காரியாலயத்தில் செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்னவினால் கையளிக்கப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்வில் செலான் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM