கல்வியைப் பெறுவதில் தொழில்நுட்ப வசதி குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் தேவை- கரு

Published By: Digital Desk 3

04 May, 2020 | 04:25 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் மாணவர்களுக்கே விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படுகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, எனவே கல்வியைப் பெற்றுக்கொள்வதில் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

"பாடசாலைக்கல்வி வெறுமனே அறிவை மாத்திரமன்றி பொறுப்புள்ள, படைப்பாற்றல் மிக்க பிரஜையை உருவாக்குவதற்கும் போதிக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் மாணவர்களுக்கே விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படுகிறது.

எனவே கல்வியைப் பெற்றுக்கொள்வதில் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்".

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51