புத்தளத்தில் உப்பளமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு!

01 May, 2020 | 08:15 PM
image

புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான உப்பு வாய்க்காலில், சந்தேகத்திற்கிடமான கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

உப்பு வாய்க்காலின் உரிமையாளர் புத்தளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று கைக்குண்டை ஆராய்ந்ததுடன் புத்தளம் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைக்குண்டை மீட்டு பாதுகாப்பான முறையில் வெடிக்கச்செய்துள்ளனர்.

82 ரக கைக்குண்டு ஒன்றே இவ்வாறு வெடிக்கச்செய்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27