(எம்ன்.எப்.எம்.பஸீர்)
நாடளாவிய ரீதியில் 233 படையினர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று இரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
226 கடற்படை வீரர்கள், 6 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு விமானப்படை வீரர் என 233 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் அடையாளம் காணப்பட்டுள்ள 226 கடற்படை வீரர்களும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனவும், அதில் 147 வீரர்கள் முகாமுக்குள்ளும் மேலும் 79 பேர் விடுமுறையில் வீடுகளுக்கு சென்றிருந்த போதும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர், முப்படைகளின் பதில் தலைமை அதிகாரி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM