முப்படையைச் சேர்ந்த 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

29 Apr, 2020 | 10:06 PM
image

(எம்ன்.எப்.எம்.பஸீர்)

 நாடளாவிய ரீதியில்  233 படையினர்  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று  இரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில்  பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.  

226  கடற்படை வீரர்கள், 6 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு விமானப்படை வீரர் என 233 பேரே இவ்வாறு  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் அடையாளம் காணப்பட்டுள்ள 226 கடற்படை வீரர்களும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனவும்,  அதில் 147 வீரர்கள் முகாமுக்குள்ளும் மேலும் 79 பேர்  விடுமுறையில் வீடுகளுக்கு சென்றிருந்த போதும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக,  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர், முப்படைகளின்  பதில் தலைமை அதிகாரி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால்  சவேந்ர சில்வா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04