அவசரகால நிலையை சனிக்கிழமை முடிவுக்குக் கொண்டுவருகிறது போர்த்துக்கல்!

Published By: Vishnu

28 Apr, 2020 | 07:55 PM
image

போர்த்துக்கல் அதன் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று அவசரகால நிலையை எதிர்வரும் சனிக்கிழமை முடிவுக்கு கொண்டுவரும் என்று அந் நாட்டின் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சவுசா அறிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் மீண்டும் அவசரகால நிலையை அமுல்படுத்த வேண்டிய தேவைப்பாடு கிடையாது என்றும் அவ்வாறான தேவை ஏற்படின் அது தொடர்பான நிலைப்பாடு பின்னர் எட்டப்படும் என்றும் மார்செலோ‍ இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

போர்த்துக்கலில் 24,322 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 948 உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.

Photo Credit : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10