logo

அவசரகால நிலையை சனிக்கிழமை முடிவுக்குக் கொண்டுவருகிறது போர்த்துக்கல்!

Published By: Vishnu

28 Apr, 2020 | 07:55 PM
image

போர்த்துக்கல் அதன் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று அவசரகால நிலையை எதிர்வரும் சனிக்கிழமை முடிவுக்கு கொண்டுவரும் என்று அந் நாட்டின் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சவுசா அறிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் மீண்டும் அவசரகால நிலையை அமுல்படுத்த வேண்டிய தேவைப்பாடு கிடையாது என்றும் அவ்வாறான தேவை ஏற்படின் அது தொடர்பான நிலைப்பாடு பின்னர் எட்டப்படும் என்றும் மார்செலோ‍ இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

போர்த்துக்கலில் 24,322 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 948 உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.

Photo Credit : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28
news-image

டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து...

2023-06-09 06:14:31
news-image

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22...

2023-06-08 20:25:24
news-image

இந்தியா - இலங்கைக்கிடையிலான கப்பல் போக்குவரத்து...

2023-06-08 19:57:05
news-image

சத்திரசிகிச்சையின் பின் சிறந்த நிலையில் பாப்பரசர்:...

2023-06-08 17:18:43