போர்த்துக்கல் அதன் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று அவசரகால நிலையை எதிர்வரும் சனிக்கிழமை முடிவுக்கு கொண்டுவரும் என்று அந் நாட்டின் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சவுசா அறிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் மீண்டும் அவசரகால நிலையை அமுல்படுத்த வேண்டிய தேவைப்பாடு கிடையாது என்றும் அவ்வாறான தேவை ஏற்படின் அது தொடர்பான நிலைப்பாடு பின்னர் எட்டப்படும் என்றும் மார்செலோ இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.
போர்த்துக்கலில் 24,322 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 948 உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.
Photo Credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM