இலங்கை போக்குவரத்து சபை முதன்முறையாக பஸ்ஸில் உள் நுழையும் பயணிகளை கிருமி நீக்கம் செய்ய புதிய செயன்முறை ஒன்றை வடிவமைத்துள்ளது.
இதன் மூலம் பயணிகள் பஸ்ஸில் மிதிபலகையில் ஏறி உள்நுழையும் போது தானாகவே கிருமி நீக்கம் செய்யப்படுவார்கள்.
இக் கிருமி நீக்கம் செயற்பாட்டின் மூலம் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளிடையே கிருமிகள் பரவுவதைத் தடுக்க முடியும் என்று அதன் வடிவமைப்பாளர்கள் அதரிவித்துள்ளார்.
இவ் வடிவமைப்பை பஸ் ஒன்றுக்கு செயற்படுத்துவதற்கு சுமார் ரூபா. 10,000 வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பஸ்களிலும் இதனைசெயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM