லொக்டவுனில் சிறார்களுக்கு உதவும் பேஸ்புக்

28 Apr, 2020 | 04:30 PM
image

பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அப்பிளிக்கேஷனை சிறார்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியதாக மெஸ்என்ஜெர் கிட்ஸ் எனும் பெயரில் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.

எனினும் இந்த அப்பிளிக்கேஷன் குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இலங்கை உள்ளிட்ட மேலும் 70 நாடுகளில் இதனை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

தற்போது உலகின் பல நாடுகளில் உள்ள லொக்டவுன் நிலைமை காரணமாக சிறார்களுக்கு குறித்த அப்பிளிக்கேஷன் பல்வேறு வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்.

இதனைக் கருத்திற்கொண்டே மேலும் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26