முப்படையினரிருக்கு அனைத்து விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலைல் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
முப்படையின் உயர் அதிகாரிகள் – சிறப்புத் தரத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் இதர அனைத்து உத்தியோகத்தர்களின் குறுகிய கால விடுமுறை மற்றும் விடுகைப்பத்திரங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்துள்ளது பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, விடுமுறையில் உள்ள அனைவரும் தங்களுக்குரிய முகாம்களுக்கு உடனடியாக சமூகமளிக்க வேண்டுமெனவும் பாதுகாப்பமைச்சு கேட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM