வாய்வழி பாலியல் மோகம்: பலியானார் சைக்கிள் ஓட்டுனர்

Published By: Raam

07 Dec, 2015 | 06:57 PM
image

புளோரிடாவில் உள்ள போல்க் உள்ளூரில் ராண்டி ஜோ  ஆலன் என்ற 54 வயதுடைய வாகனச்சாரதியின் தவறால் 49 வயதான டெர்ரி லாமுட் ரோஸ் வீடற்ற சைக்கிள் ஒட்ட வீரன் பலியானார்.

ராண்டி ஜோ  ஆலன் வாகனத்தை செலுத்தும் போது தம் வாகனத்தில் சவாரி செய்த பெண்ணுடன் வாய் வழி பாலியலில் ஈடுப்பட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்தியுள்ளார். அப்போது பாதையில் பயணித்துக்கொண்டிருந்த சைக்கிள் ஓட்டுனர் மீது வாகனத்தை ஏற்றி கொலைச்செய்துள்ளார். 

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்தப்பெண் ராண்டி ஜோ  ஆலனை ஒரு மதுச்சாலையில் சந்தித்ததாகவும் அவருடன் மது அருந்திய பின் அவரின் வாகனத்தில் சவாரிச்செய்ததாகவும் அப்பொழுது அவருடன் வாய்வழி பாலியலில் ஈடுப்பட்டிருந்த வேளையில் தீடீரென சத்தம் ஒன்று கேட்டது அது பாதை சமிஞ்சைப்பலகை என்று நான் கேட்டதுக்கு ராண்டி ஜோ  ஆலன் பதிலளித்தார் என்று பொலிஸிடம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right