மர ஆலையில் திடீர் தீ பரவல்

26 Apr, 2020 | 01:51 PM
image

(செ.தேன்மொழி)

பாதுக்க - போரேகெதர பகுதியில் மர ஆலையில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரேகெதர பகுதியில் மர ஆலையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஹொரணை நகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் , இதன்போது பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளும் தீயை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதன்போது மர ஆலை பெரிதும் சேதமடைந்துள்ளதாக  தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41