மர ஆலையில் திடீர் தீ பரவல்

26 Apr, 2020 | 01:51 PM
image

(செ.தேன்மொழி)

பாதுக்க - போரேகெதர பகுதியில் மர ஆலையில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரேகெதர பகுதியில் மர ஆலையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஹொரணை நகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் , இதன்போது பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளும் தீயை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதன்போது மர ஆலை பெரிதும் சேதமடைந்துள்ளதாக  தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25