மேலும் ஒரு தொகை மாணவர்கள் இன்று மாலை நாடு திரும்பவுள்ளனர் !

Published By: Vishnu

26 Apr, 2020 | 11:20 AM
image

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் கொண்ட குழுவொன்று இன்று நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள ஒழு குழு மாணவர்களே இன்று மாலை நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாகூர், கராச்சி, அமிர்தசரஸ், காத்மாண்டு மற்றும் மும்பையைச் சேர்ந்த 453 மாணவர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டிற்கு வரும் அனைத்து மாணவர்களையும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பங்களாதேஷின் டாக்கா, இந்தியாவின் பெங்களூர் ஆகிய பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை மாற்றொரு தொகுதி மாணவர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

குறித்த நாடுகளின் அனுமதியுடன் சிறப்பு விமானங்கள் மூலமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53