(இரா.செல்வராஜா)
நாடுமுழுவதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மழையுடனான காலநிலை அதிகரித்து காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென், மத்திய, சப்பிரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மத்திய ஆகிய மாகாணங்களிலும் , கிளிநொச்சி , வவுனியா , மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிமுதல் மழை பெய்யுமென வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹம்மட் சாலிஹின் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழைப்பெய்யும், சப்பிரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும், நுவரெலியா, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 50மில்லி மீட்டருக்கு அதிகமான பலத்தமழை பெய்யும்.
கடற் பிராந்தியங்களில் மழைப் பெய்யும் போது காற்றின் வேகம் 70-80 கிலோ மீட்டருக்கு அ திகரித்து காணப்படும். இதன்போது கடலும் சற்று கொந்தளிப்பாக இருக்கும். இதேவேளை மழை பெய்யும் போது இடி மின்னலின் தாக்கமும் அதிகரித்து காணப்படும். இதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM