“கசிப்பு உற்பத்தியை தடுக்க ஈஸ்ட் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்”

25 Apr, 2020 | 03:57 PM
image

வவுனியாவில் அண்மைக்காலமாக கசிப்பு உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த ஈஸ்ட் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் த. சுஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,                                       

வவுனியாவில் கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் இக்காலப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த ஈஸ்ட் விற்பனையை வரையறுத்து விற்பனை செய்ய அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தற்போதைய நிலையில் வெதுப்பகங்களுக்கு மட்டுமே ஈஸ்ட் விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வர்த்தக நிலையங்களும் ஈஸ்ட் விற்பனையை ஒரு வரையறைக்குள் விற்பனை செய்து சமூகம் சார்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42