புத்தளம் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள் சேவையிலிருந்து விலக தீர்மானம்!

Published By: Vishnu

25 Apr, 2020 | 03:36 PM
image

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து சமுர்த்தி அதிகாரிகளும் தமது சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளனர்.

ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் சமுர்த்தி அதிகாரிகள் மீதான உடல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் காரணமாகவே அவர்கள் இவ்வாறு தமது சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக புத்தளம் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள் குழுவின் செயலாளர் துஷாரா லோவ் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கிய 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால், சமுர்த்தி அதிகாரிகள் இன்றும் நாளையும் தமது சேவையிலிருந்து விலகுவதற்கு முடிவுசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22