புத்தளம் மாவட்டத்தின் அனைத்து சமுர்த்தி அதிகாரிகளும் தமது சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் சமுர்த்தி அதிகாரிகள் மீதான உடல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் காரணமாகவே அவர்கள் இவ்வாறு தமது சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக புத்தளம் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள் குழுவின் செயலாளர் துஷாரா லோவ் தெரிவித்தார்.
அரசாங்கம் வழங்கிய 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால், சமுர்த்தி அதிகாரிகள் இன்றும் நாளையும் தமது சேவையிலிருந்து விலகுவதற்கு முடிவுசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM