குருநாகல், கஹட்டகஹ காரீய சுரங்க பணியாளர்கள் 55 பேர், சுரங்கத்தின் 1132 அடி ஆழத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நாளாந்த ஆபத்து கொடுப்பனவாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட 16 ரூபாவே தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே இத்தொகையை 400 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே காரீய சுரங்கத்தின் 1132 அடி ஆழமான பகுதியில் இந்த உண்ணாவித போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பணியாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் நிலத்தின் மேல்பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் எந்த அதிகாரிகளும் இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. இந்நிலையிலேய நிலத்துக்கு அடியில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM