பதுளை – மகியங்கனை வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

Published By: Digital Desk 3

24 Apr, 2020 | 01:17 PM
image

பதுளை – மகியங்கனை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

கந்தகெட்டிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான டபள்யு. எம். கருணாதிலக்க என்ற 49 வயது நிரம்பிய நபரே விபத்தில் பலியானவராவார்.

பதுளை – மகியங்கனை பிரதான பாதையின் 21 ஆவது மைல் கல்லருகே இன்று (24.04.2020) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கந்தகெட்டிய பொலிசார் மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரே இவ் விபத்துக்கு காரணமென்று பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் பலியான நபரின் சடலம் மீகாகியுல அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39