சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்ப அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் -  பிரதமர் மஹிந்த

Published By: Digital Desk 3

23 Apr, 2020 | 06:01 PM
image

(இராஐதுரை ஹஷான்)

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையினை  மீள கட்டியெழுப்புவதற்கு அனைத்தும் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

யுனெஸ்கோ அமைப்பில் செல்வாக்கு  செலுத்தும் நாடுகளின் அரச தரப்பினருடனான காணொளி் கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இக்காணொளி கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அனைத்து தரப்பினரும் பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ள  நிலையில் அனுபவங்களை ஒவ்வொரு தரப்பினருக்கிடையில் பரிமாற்றிக் கொள்வது மகிழ்வுக்குரியது.

இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை நேரடி பங்களிப்பு செலுத்துகின்றது. 2018 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஊடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கப் பெற்றது.

துரதிர்ஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலின் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13