நாட்டிலுள்ள 217 கைத்தொழிற்சாலைகளை மீளியக்க அரசாங்கம் நடவடிக்கை

Published By: Digital Desk 3

23 Apr, 2020 | 01:33 PM
image

(இராஐதுரை ஹஷான்)

நாடுதழுவிய ரீதியில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்திற்கு உட்பட்ட 217 கைத்தொழில்சாலைகளின் சேவை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார  அமைச்சு,பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் முழுமையான கண்காணிப்புக்கு அமையவே இந்த கைத்தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய  217 கைத்தொழில்சாலைகளில் 30,269 சேவையாளர்கள் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலைகளின் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகம் செயற்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுகளை பின்பற்றாத தொழிற்சாலைகளுகலகு எதிரான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43