அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களுடன் இரு சந்தேக நபர்களை நேற்றைய தினம் இரவு மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலன்டில் தோட்டத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவ்சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து, 42 சிறிய மதுபான போத்தல்களும் நான்கு மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM