பெருந்தோட்டப்பகுதியில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு : இருவர் கைது

18 Apr, 2020 | 07:25 PM
image

ஹப்புத்தளை பகுதியின் இரு பெருந்தோட்ட பகுதிகளின், குடியிருப்புகளுக்குள் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையங்களை  பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன் இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். 

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந் சுற்றிவளைப்புக்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவில் 60 வயது நபர் ஒருவரும் விஹாரகலை பிரிவில் 44 வயது நபர் ஒருவருமே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 200 லீற்றர் மற்றும் 400 லீற்றர் கசிப்பும், பீப்பாய்கள் உள்ளிட்ட உபகரணத் தொகுதியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29