மக்களின் உரிமையை பறிக்க முடியாது : பிரதமர்

Published By: Robert

23 Jun, 2016 | 04:46 PM
image

தகவல்களை அறிந்து கொள்ளும் மக்களின் உரிமைகள் கடந்த ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்டது. இன்று நாம் அதனை சபைக்குக் கொண்டு வந்துள்ளோம். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்கி நிறைவேற்ற உதவ வேண்டும் இதன் மூலம் இனி எந்தவொரு   அரசாங்கத்தாலும் தகவல்களை அறிந்து கொள்ளும் மக்களின் உரிமையை பறிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். 

இதனை நடைமுறைப்படுத்த ஒரு வருட காலமாவது ஆகலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41