இம்முறை தமிழ்-சிங்கள புத்தாண்டின்போது பட்டாசு விபத்துக்கள் தொடர்பாக எவரும் அனுமதிக்கப்படவில்லை என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்கள் காரணமாக 87 பேர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM