மணற்காடு கடல் பகுதியில் பெருந்தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைது !

14 Apr, 2020 | 11:43 AM
image

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மணற்காட்டு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த படகிலிருந்து 137 கிலோ கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் மூவரை கைது செய்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை மணற்காடு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சென்று கொண்டிருப்பதாக கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த படகு மறிக்கப்பட்டுள்ளது. படகில் இருந்து 137 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் படகில் பயணித்த மூவர் சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56