நிந்தவூரில் ஹெரோயினுடன் மூவர் கைது

12 Apr, 2020 | 01:28 PM
image

(செ.தேன்மொழி)

சம்மாந்துரை - நிந்தவூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துரை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துரை பொலிஸாரும், கல்முனை பகுதியின் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன் போது நிந்தவூர் பகுதியயிலுள்ள வீடொன்றில் சந்தேக நபர்கள் மிக சூட்சுமுகமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை பொதிச் செய்துக் கொண்டிருந்துள்ளனர். இவர்களிடமிருந்து 58 கிராம் 80 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 23 - 34 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47